தமிழகம்
-
திருப்பரங்குன்றம் பிரச்சினையை சிலர் அரசியல் ஆக்குவதாக அமைச்சர் ராஜ கண்ணப்பன் குற்றச்சாட்டு..!
ராமநாதபுரம் ஆயுதப்படை வளாகத்தில் இன்று (பிப்.5) நடைபெற்ற புதிய ஆவின் பாலகம் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட காவல்…
Read More » -
நேர்காணல் மூலம் சிறப்பு மருத்துவர்களை நியமிக்க எதிர்ப்பு: தேர்வு நடத்துமாறு வலியுறுத்தும் அரசு மருத்துவர் சங்கங்கள்
நேர்காணல் மூலம் சிறப்பு மருத்துவர்களை நியமிப்பதற்கு அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளை, அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம்…
Read More » -
தமிழ்நாடு மீது பாஜகவுக்கு அக்கறை இல்லை என்பதா? – திமுகவை கண்டித்த தமிழிசை
பாஜகவுக்கு தமிழ்நாடு குறித்து அக்கறை இல்லை என்பது போன்று பேசுவது தவறு என திமுகவுக்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து…
Read More » -
ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்: பெட்ரோல் குண்டு வீச்சு
ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த இரு நபர்கள் காவல் நிலையத்தின்…
Read More » -
13 வயது மாணவனின் புகார்: அமைச்சரின் உத்தரவால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பேருந்து ஓட்டுநர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள எழுமூர் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் சந்திப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கலந்து கொண்ட அமைச்சர் சிவசங்கரை எழுமூர் அரசு உயர்நிலைப்…
Read More » -
அறிஞர் அண்ணா: தமிழ்நாட்டின் மாற்றத்திற்கான ஒரு புரட்சிகர தலைவர்
அறிஞர் அண்ணா (C. N. Annadurai) தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் தலைவராகவும், திராவிட இயக்கத்தின் முன்னோடியாகவும் விளங்குகிறார். அவரது அரசியல் வாழ்க்கை தமிழ்நாட்டில் சமூக…
Read More » -
கும்பகோணம் அரசுக் கல்லூரியில் அதிர்ச்சி சம்பவம் – கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் ஒரு திருமணமாகாத மாணவி கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்து, அதனை குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் பெரும்…
Read More »