-
இந்தியா
நாடாளுமன்றத்தில் வரும் 15-ம் தேதி ‘ராமாயணம்’ அனிமேஷன் திரைப்படம்
நாடாளுமன்றத்தில் வரும் 15-ம் தேதி ராமாயணம் அனிமேஷன் திரைப்படம் சிறப்பு காட்சியாக திரையிடப்படவுள்ளது. 1993-ம் ஆண்டு வெளியான ஜப்பான் – இந்திய திரைப்படம் ராமாயணா: தி லெஜன்டு…
Read More » -
இந்தியா
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறிய 8 எம்எல்ஏ.க்கள் பாஜக-வில் இணைந்தனர்
ஆம் ஆத்மி கட்சியின் வந்தனா கவுர், ரோஹித், கிரிஷ் சோனி, மதன் லால், ராஜேஷ் ரிஷி, பி.எஸ்.ஜுன், நரேஷ் யாதவ், பவன் சர்மா ஆகிய 8 எம்எல்.ஏ-க்களுக்கு…
Read More » -
இந்தியா
குடியரசு தலைவர் குறித்து சர்ச்சை பேச்சு: சோனியா, ராகுல், பிரியங்கா மீது வழக்கு
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை விமர்சிக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி பிஹார் மாநிலம் முசாபர்பூர் மாவட்ட…
Read More » -
இந்தியா
மகா கும்பமேளா கூட்ட நெரிசல் : விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி..!
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளில் மகா கும்பமேளா கூட்ட நெரிசல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பியதால் இரு அவைகளிலும் குழப்பம் ஏற்பட்டது.…
Read More » -
தமிழகம்
நேர்காணல் மூலம் சிறப்பு மருத்துவர்களை நியமிக்க எதிர்ப்பு: தேர்வு நடத்துமாறு வலியுறுத்தும் அரசு மருத்துவர் சங்கங்கள்
நேர்காணல் மூலம் சிறப்பு மருத்துவர்களை நியமிப்பதற்கு அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளை, அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம்…
Read More » -
அரசியல்
தமிழ்நாடு மீது பாஜகவுக்கு அக்கறை இல்லை என்பதா? – திமுகவை கண்டித்த தமிழிசை
பாஜகவுக்கு தமிழ்நாடு குறித்து அக்கறை இல்லை என்பது போன்று பேசுவது தவறு என திமுகவுக்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து…
Read More » -
தமிழகம்
ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்: பெட்ரோல் குண்டு வீச்சு
ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த இரு நபர்கள் காவல் நிலையத்தின்…
Read More » -
தமிழகம்
13 வயது மாணவனின் புகார்: அமைச்சரின் உத்தரவால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பேருந்து ஓட்டுநர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள எழுமூர் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் சந்திப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கலந்து கொண்ட அமைச்சர் சிவசங்கரை எழுமூர் அரசு உயர்நிலைப்…
Read More » -
அரசியல்
அறிஞர் அண்ணா: தமிழ்நாட்டின் மாற்றத்திற்கான ஒரு புரட்சிகர தலைவர்
அறிஞர் அண்ணா (C. N. Annadurai) தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் தலைவராகவும், திராவிட இயக்கத்தின் முன்னோடியாகவும் விளங்குகிறார். அவரது அரசியல் வாழ்க்கை தமிழ்நாட்டில் சமூக…
Read More » -
தமிழகம்
கும்பகோணம் அரசுக் கல்லூரியில் அதிர்ச்சி சம்பவம் – கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் ஒரு திருமணமாகாத மாணவி கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்து, அதனை குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் பெரும்…
Read More »